vanalavu
Thursday, November 4, 2010
முதல் பதிவு
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது சமூகப் பணி செய்து கொண்டிருகின்றேன். எனது பட்டறிவில் அறிந்தவற்றை இங்கே சொல்ல விரும்புகிறேன்.
Home
Subscribe to:
Posts (Atom)